குதிகால் வலி
குதிகால் வலி
குதிகால் வலி என்றால் என்ன?
♡ காலையில் எழுந்ததும் தரையில் நின்றால் சுள்ளென்று ஒரு வலி குதிகாலில் தொடங்கி, கால் முழுவதும் பரவும். மேலும் ஓர் அங்குலம் கூடக் காலை எட்டுவைத்து நடக்க முடியாது. மாடிப்படி ஏற முடியாது. இதற்கு குதிகால் வலி என்று பெயர்.
காரணங்கள் :
♡ குதிகால் எலும்பிலிருந்து பிளான்டார் அப்போநீரோசிஸ் (Plantar Aponeurosis) எனும் திசுக்கொத்து கால் கட்டை விரலை நோக்கிச் செல்கிறது. குதிகால் எலும்பும் இந்த திசுக்கொத்தும் இணையும் இடத்தில் ஒருவித அழற்சி ஏற்பட்டு, வீக்கம் உண்டாகிறது. இதனால் குதிகால் வலி ஏற்படுகிறது.
Comments
Post a Comment