உணவை எப்படி சாப்பிட வேண்டும்

உணவை எப்படி சாப்பிட வேண்டும்?

காலை :


👉 காலை உணவை எக்காரணத்தை கொண்டும் தவிர்க்கக்கூடாது. காலையில் கட்டாயம் சாப்பிட வேண்டும். காலை இரண்டு - மூன்று இட்லி, நிறைய சாம்பார் சேர்த்துச் சாப்பிடுவது நல்லது.


👉 காலையில் அதிகளவு உண்ணுவதோ, உணவை அறவே தவிர்ப்பதோ என்பது கூடாது. காலையில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வது அவசியம்.


மதியம் :


👉 மதிய உணவாக சாதம், சாம்பார், ரசம், தயிர், காய்கறிகள் சாப்பிட வேண்டும். ஊறுகாய், அப்பளம் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.


இரவு :


👉 இரவு உணவாக சப்பாத்தி, காய்கறிக் கூட்டு ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். இரவில் பரோட்டா, நூடுல்ஸ் முதலான மைதா உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.






Comments

Popular posts from this blog

குதிகால் வலி வராமல் தடுக்கும் வழிகள்

மாரடைப்பு வந்தபின் காக்கும் முறைகள்

குதிகால் வெடிப்பு வந்தப்பின் காக்கும் முறைகள்