இடுப்புவலி வந்தபின் காக்கும் முறைகள்

 இடுப்புவலி வந்தபின் காக்கும் முறைகள்

♡ அதிக உயரமுள்ள குதிகால் உடைய செருப்புகளை அணிவதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு அணிந்து நீண்ட நேரம் நடந்து செல்வதால் உடல் எடை முழுவதும் பாதத்தை நோக்கி அழுத்தப்படுவதால் இடுப்பு வலி ஏற்படும்.


♡ புகைப் பழக்கத்தை தவிர்த்துவிடுதல் நல்லது.


♡ உடலுக்கு அசௌகரியமான நிலைகளில் அதிக நேரம் நிற்கக் கூடாது.


- இருப்பினும், மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம்.

Comments

Popular posts from this blog

குதிகால் வலி வராமல் தடுக்கும் வழிகள்

மாரடைப்பு வந்தபின் காக்கும் முறைகள்

குதிகால் வெடிப்பு வந்தப்பின் காக்கும் முறைகள்