வயிற்று வலி வந்தபின் காக்கும் முறைகள்

 வயிற்று வலி வந்தபின் காக்கும் முறைகள்

♡ வயிற்று வலி பெரும்பாலும் ஜீரண சக்தி குறையும் போதுதான் அது வெளிப்படும். 


♡ வலி ஏற்பட்டவுடன் குறைந்தது 250 மி.லி. அளவு தண்ணீர் அருந்தினால் அஜீரணத்தால் வலி ஏற்பட்டிருந்தாள் குணமாகும். 


♡ இளநீர், புளிப்பில்லாத மோர், குளிர்ந்த குடிநீர் அல்லது குளிர்ச்சியான பானங்களை அருந்த வேண்டும்.


- இந்த அறிகுறிகள் இருப்பின்> மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம். 

Comments

Popular posts from this blog

குதிகால் வலி வராமல் தடுக்கும் வழிகள்

மாரடைப்பு வந்தபின் காக்கும் முறைகள்

குதிகால் வெடிப்பு வந்தப்பின் காக்கும் முறைகள்